உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது இடத்தில் மது குடித்தவர் கைது

பொது இடத்தில் மது குடித்தவர் கைது

புவனகிரி; புவனகிரியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொளக்குடியை சேர்ந்த ரமேஷ், 34; என்பவர், கீழ்புவனகிரி தாமரை குளத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்துள்ளார். அவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை