உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

குறிஞ்சிப்பாடி : தாயை காணவில்லை என, மகள் போலீசில் புகார் அளித் துள்ளார். குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணி யன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுவர்ணலதா, 42; இவர், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்றார். வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் கிரிஜா அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சுவர்ணலதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை