மேலும் செய்திகள்
கணவர் மீது மனைவி புகார்
30-Nov-2024
குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெமின்ராஜ், 31. இவருக்கு 3 மாதத்திற்கு முன்பு சந்தியா ஜெனிபர், 23; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா திடீரென மாயமானார். இதுகுறித்துது அந்தோணி ஜெமினிராஜ் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Nov-2024