உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

கடலுார்: கடலுாரில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் செவிலியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை