உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி முதியவர் படுகாயம்

பைக் மோதி முதியவர் படுகாயம்

குள்ளஞ்சாவடி: பைக் மோதியதில் நடந்து சென்ற முதியவர் படுகாயமடைந்தார்குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் பழனி மகன் ஆறுமுகம்,70; இவர் நேற்று முன்தினம் சுப்ரமணியபுரம் பகுதியில் கடலுார் சாலையை கடக்க முயன்றார்.அப்போது அவ்வழியே சென்ற பைக் ஒன்று, முதியவர் மீது மோதியது. அதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து முதியவர் ஆறுமுகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி