மேலும் செய்திகள்
கூழாங்கல் கடத்தியவர் கைது
19-Apr-2025
சாம்பல் மண் கடத்தியவர் கைது
22-Apr-2025
பண்ருட்டி : கூழாங்கல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் போலீசார் நண்டுக்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டி.என்.49. பிஎஸ்.5949 பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 யூனிட் கூழாங்கல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டைச் சேர்ந்த வீரசேகர்,25; என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பாலுவை தேடி வருகின்றனர்.
19-Apr-2025
22-Apr-2025