உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மந்தாரக்குப்பம், : தீபாவளி பண்டிகையொட்டி பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையொட்டி, மந்தாரக்குப்பம் பகுதி வழியாக செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்களால் நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே பயணிகள், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் பஸ் நிலையம் மற்றும் கடை வீதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை