உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம் தந்தை புகார்

மாணவி மாயம் தந்தை புகார்

கடலுார் : கடலுார் அருகே நர்சிங் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்,45. இவரது மகள் மோனிஷா,17. தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மாணவி, மாலை 5:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை