மேலும் செய்திகள்
தீவனுார் விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
18-May-2025
ராமானுஜர் ஜெயந்தி விழா
03-May-2025
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையொட்டி நேற்று கோமாதா பூஜை, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனையும் நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
18-May-2025
03-May-2025