மேலும் செய்திகள்
குழந்தைகளுடன் தாய் மாயம்
05-Aug-2025
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
30-Jul-2025
கடலுார்; மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த ஏ.வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்,80; கடந்த 18ம் தேதி புதுச்சேரி செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா அளித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Aug-2025
30-Jul-2025