உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர் குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வெங்கடம்மாள்புரம் மற்றும், அப்பியம்பேட்டை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் மது பாட்டில் விற்ற வெங்கட்டம்மாள்புரம் பாபு, 54; தேன்மொழி, 50; அப்பியம்பேட்டை அன்பரசன், 35; ஆகிய, 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ