உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத பெண் சடலம்

அடையாளம் தெரியாத பெண் சடலம்

கடலுார் : சாலை விபத்தில் இறந்த பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார், முதுநகர் அடுத்த அன்னவல்லி பைபாஸ் ரோட்டில் கடந்த 6ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேரந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை