உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவரின் உடலை மீட்க மனைவி மனு

கணவரின் உடலை மீட்க மனைவி மனு

கடலுார் : சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டையைச் சேர்ந்த தமிழச்சி. இவர் சவுதியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுதரக்கோரி நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனு விபரம்: எனது கணவர் ரமேஷ் கடந்த 12ம் தேதி சவுதியில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இறந்த அவரது உடலை மீட்டுத்தர வேண்டும். மேலும், குழந்தைகளை காப்பாற்ற முதல்வர் நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை