உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்த அமுதா,55; என்பவர் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அமுதாவை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை