உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் பெண் தற்கொலை

புவனகிரியில் பெண் தற்கொலை

புவனகிரி; புவனகிரியில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மேல் புவனகிரி கண்ணகி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி, 45; இவர், நேற்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடல் நிலை சரியில்லாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ