மேலும் செய்திகள்
கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை
19-Sep-2024
பண்ருட்டி: பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.கடலுார் அடுத்த பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 42; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 2:45 மணியளவில் கம்பி அறுக்கும் மிஷினில் கம்பி அறுத்த போது பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2024