உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

வடலுார் : தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதுவடலுார், பார்வதிபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்,41; கம்பி கட்டும் தொழிலாளி. நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி