உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அணையில் மூழ்கி வாலிபர் சாவு

அணையில் மூழ்கி வாலிபர் சாவு

அணையில் மூழ்கி வாலிபர் சாவுஇண்டூர்:பென்னாகரம் அடுத்த, குள்ளனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 18. இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு இண்டூர் அருகேயுள்ள நாகாவதி அணையில், அவரது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் நீரில் மூழ்கினார். சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய சதீஷ் சடலத்தை மீட்டனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை