மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
அரூர்: அரூர் புனித அன்னை துவக்கப்பள்ளி மாணவர்கள், தீயணைப்பு நிலையத்தில் களப்பயணம் மேற்கொண்டனார்.பள்ளி தலைமை ஆசிரியர் குருஸ்மேரி தலைமையில், மாணவர்கள் அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு வந்து, தீயணைப்பு நிலைய செயல்பாடுகள், விபத்து மற்றும் தீ விபத்துக்கள் ஏற்படும் போது, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கும் முறை, விபத்து நடக்காமல் தடுப்பு முறை, விபத்து நடந்த பகுதிகளுக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் பணி குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் விரிவாக விளக்கம் அளித்தார். பின், 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்தும், அரூர் சார்வு நீதிமன்ற பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியைகள் தெரசா, நீதியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago