உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

அரூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும், டிச., 3ல் நடக்-கிறது. இதையொட்டி, தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக, தர்ம-புரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனில் இருந்து, 105 போலீசார் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். தீபத் திருவிழா முடிந்த பின், அவர்கள், 4ம் தேதி அரூருக்கு திரும்பி வர உள்-ளனர் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி