உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் உட்பட 2‍ பேர் மாயம்

பெண் உட்பட 2‍ பேர் மாயம்

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 28. இவர் தர்மபு-ரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். கடந்த, 20 அன்று மாயமானார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் தாலுகா, மணியக்காரன் கொட்டாயை சேர்ந்த கட்-டட மேஸ்திரி இருசாகவுண்டர், 41. இவர் மனைவி கோகிலா, 27. தம்பதிக்கு ஜாஸ்மிகா, ஆனந்தகுமார் என, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 22 முதல் கோகிலா மாயமானார். கணவர் இருசாக்கவுண்டர் அளித்த புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை