அரூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
அரூர் டி.எஸ்.பி.,பொறுப்பேற்புஅரூர், அக். 10-அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த ஜெகன்நாதன், திருப்பத்துார் டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.இந்நிலையில், கோவை (சிட்டி)போத்தனுாரில் உதவி கமிஷனராக பணிபுரிந்த கரிகால் பாரிசங்கர் அரூர், டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.