மரம் விழுந்து கார் சேதம்
தர்மபுரி: 'பெஞ்சல்' புயலால், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்க-ளாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை தர்மபுரி நகராட்சி அருகே இருந்த, புளியமரத்தின் கிளை ஒன்று உடைந்து விழுந்-தது.அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த, கார் சேதமடைந்தது. நக-ராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம், மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி. எப்-போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும் நக-ராட்சி சாலையில், தொடர் மழையால், மக்கள் நடமாட்டமின்றி இருந்ததால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.