உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

தர்மபுரி, பென்னாகரம் அடுத்த, தொன்னகுட்லஹள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த, 16 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி