உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

இந்தியன் மெட்ரிக், பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடில் அமைந்துள்ள, இந்தியன் கல்வி நிறுவனத்தின் சார்பில், இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தனர். இதில் இந்தியன் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் பழனிவேல் தலைமை வைத்து பேசினார். பள்ளி முதல்வர்கள் சுபாஷ், மனோஜ் பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ