மேலும் செய்திகள்
கழிவறையில் மயங்கி விழுந்த பெண் பலி
2 minutes ago
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு
2 minutes ago
தொழிலாளியை தாக்கிய சகோதரர்களுக்கு காப்பு
3 minutes ago
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
4 minutes ago
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:00 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியிலுள்ள வயல்களில் வெள்ளநீர் தேங்-கியது. வறட்சியால் கரும்பு, பாக்கு, வாழை, மரவள்ளிகிழங்கு, சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago
4 minutes ago