மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
14-Nov-2024
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'காரிமங்கலம், நவ. 20-தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் காரிமங்கலம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகளை பறிமுதல் செய்து தாபா உட்பட, 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா, 2,000 அபராதம் விதித்தார். மேலும், காரிமங்கலம் -பாலக்கோடு சாலையில், புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 அபராதம் விதித்தார்.
14-Nov-2024