உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, திம்மசந்திரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் ருத்ரமூர்த்தி, 17. பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு செல்ல இருந்தார். அவர் கிராமத்தின் அருகே உள்ள பஞ்சாயத்-துக்கு சொந்தமான நீர் ஏற்றும் அறைக்கு சென்று மின் மோட்-டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை