மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
12 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
12 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
12 hour(s) ago
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, திம்மசந்திரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் ருத்ரமூர்த்தி, 17. பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு செல்ல இருந்தார். அவர் கிராமத்தின் அருகே உள்ள பஞ்சாயத்-துக்கு சொந்தமான நீர் ஏற்றும் அறைக்கு சென்று மின் மோட்-டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago