மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
3 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
3 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
3 hour(s) ago
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக இருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ல் தொடங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. நேற்று சுயேட்சை வேட்பாளர்களாக திண்டுக்கல் ஏ.வெள்ளோடு நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தினேஷ் குமார் 28 , திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த ரா.ஆறுமுகம் 49 ,ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த தினேஷ்குமார் விற்பனை பிரதிநிதியாகவும், 18 சித்தர் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago