உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி

பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.2.55 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் ஜூன் 10,11 என இரு நாட்கள் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 965 கிராம் தங்கம், 29.158 கிலோ வெள்ளி ,ரூ. 2 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 740 , 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை