மேலும் செய்திகள்
பழநி உடன் கொடை இணைக்க எதிர்ப்பு
12 hour(s) ago
அடிக்கடி விபத்துக்களுடன் பயமுறுத்தும் நால்ரோடு சந்திப்பு
12 hour(s) ago
சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
12 hour(s) ago
நத்தம்:நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் ரேஷன் நுகர்வோருக்கு, குறைந்த அளவு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் அதிருப்தி நிலவுகிறது.இங்கு 150 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றிக்கு, தேவையை விட குறைவாக 70 சதவீதம் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு முழு அளவு கிடைப்பதில்லை. சில விற்பனையாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர். முழு அளவில் மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago