மேலும் செய்திகள்
தந்தையை கொன்று உடலை எரித்த இலங்கை அகதி கைது
14-Feb-2025
வத்தலக்குண்டு : போலி ஆவணங்கள் பயன்படுத்தி, பாஸ்போர்ட் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் யோகதீபன், 24, ஸ்டீபன் ஸ்டான்லி, 29, பாலதாஸ், 42. மூவரும் சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ, 34, என்பவர் வாயிலாக இலங்கை குடியுரிமையை மறைத்து, இந்திய குடியுரிமை போன்று போலி ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற்றனர். அகதிகள் முகாம் ஆர்.ஐ., மனோகரன் புகாரின்படி, இவர்கள் மூவர் மற்றும் பிரிட்டோ என, நான்கு பேரையும் வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.
14-Feb-2025