உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலையில் சாய்ந்த புளியமரம்

சாலையில் சாய்ந்த புளியமரம்

பழநி: பழநி- கோவை சாலையில் கலையம்புத்துார் அக்ரஹாரம் அருகே புளிய மரம் மழையின் காரணமாக விழுந்தது. தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை