உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காற்றில் சாய்ந்த மரம்

காற்றில் சாய்ந்த மரம்

பழநி : பழநி சுற்றுப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்று வீசியது.இதில் பழநி தாலுகா அலுவலகம் முன்பு இருந்த மரம் சாய்ந்தது. உடனடியாக மரம் அகற்றப்பட்டது .கிரிவீதியில் மரக் கிளைகள் ஒடிந்து விழுந்தன. டூவீலர் ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை