உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூடைப்பந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

கூடைப்பந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் கூடைப்பந்து போட்டி நடந்தது. பத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. 19 வயது உட்பட்டோருக்கான பிரிவில் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் முதல் இடம், 14 ,17 வயது பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவிகள்,பயிற்சி ஆசிரியர்களை நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ