வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பட்டாசு ஆலைகளால் உயிர் சேதம் அதிகமாகிறது. இந்த தொழில் ஒன்றும் அத்தியாவசியமானதும் அல்ல. சுற்றப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது. எனவே இதனை தடை செய்யலாம். மது சிகரெட் பீடியையையே தடை செய்ய மனமில்லா அரசு இதையா தடை செய்யும்.
ம த்திய அரசின் வேதியியல் ஆயவ்வகத்தின் விஞ்ஞானி கருத்து வெடிக்கு தன்மை கொண்ட பலவகையான வேதியியல் ரசாணையங்களை சேமித்து வைக்கும் முறைகளே தந்தன்மையானது. ரசாயன கிடங்குகள் அரை வட்ட வடிவத்தில் மேல் குயூரை கான்க்ரீட் இல்லாமல் பெண்களால் அடுக்க, ப்பட்டிருக்கவேண்டும். கற்று செல்வத்தார்க்கு பெரிய ஜன்னல் இருக்கவேண்டும் இதில் சேமிக்கும் ஒழுத்து விபத்து நடந்தால் மேல்கூரை சிதறாமல் கட்டிடத்தில் உள்ளேயே விழும் இதனால் உள்ளே இருப்பவர் மட்டும் விபத்தை சந்திக்கநேரிடும். முதலில் ரெவெனுக்கே அதிகாரிகளை படிக்கச்சொல்லுங்கள். கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்றசொல்லவும் வெடி விபத்து தவிர்க்கலாம்
நித்தம் நித்தம் நடக்கும் பட்டாசு ஆலை விபத்து இப்போ நத்ததிலும்? . லஞ்சம் பெருக்கெடுத்து ஓடும் மாநிலத்தில் பாதுகாப்பாவது மண்ணாவது?
பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இருப்பது போல தெரியவில்லை.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த பட்டாசு ஆலை மட்டுமே இன்னமும் மேனுவல் லேபர் மூலம் நடக்கிறது.... இது போன்ற மற்றொரு அபாயமான வேலையான கழிவு நீர் தூய்மை படுத்ததலில் கோர்ட் தலையிட்டதால் அட்லீஸ்ட் நாம் கே வஸ்தா இயந்திரங்கள் வந்து விபத்துகள் பெருமளவு குறைந்த மாதிரி இதிலும் செய்யனும்...
ரெண்டு லட்சம். கேரண்டி. சமூகநீதி காக்கப்படும்.