உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒருவழிப்பாதையாகும் கான்வென்ட் ரோடு

ஒருவழிப்பாதையாகும் கான்வென்ட் ரோடு

பழநி: பழநி முக்கிய சாலைகள் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை , மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. கான்வென்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. பழநி போலீசார் நேற்று முதல் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை கான்வென்ட் ரோடு பகுதியை ஒரு வழி பாதையாக மாற்றி சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் குறையும் நிலையில் ஒரு வழிப்பாதை பின்பற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை