உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி : கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழாவில் மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இக்கோயில் விழா மே 21ல் சுவாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி, பொங்கல் , மாவிளக்கு, அக்னிசட்டி என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். நேற்று பூஞ்சோலை செல்தலுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை