உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காமாட்சியம்மன் கோயில் விழா

காமாட்சியம்மன் கோயில் விழா

செந்துறை: நத்தம் செந்துறை- பெரியூர்பட்டி காமாட்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் திருவிழா மே 17ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மன் கங்கையில் எழுந்தருள வாணவேடிக்கைகளுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல், முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை