மேலும் செய்திகள்
நத்தம் அருகே மலை பகுதியில் காட்டு தீ
23-Feb-2025
நத்தம்: அம்மாபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தினேஷ்குமார் 38. இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்றார். மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார் வீட்டின் அருகில் உள்ள புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரித்தனர்.
23-Feb-2025