வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னது கிடா வெட்டா? இந்துக்கள் மனம் புண்பட்டு போச்சு, எச்ச ராஜா எங்கிருந்தாலும் முலையூறுக்கு வரவும்
மேலும் செய்திகள்
காணும் பொங்கல் மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
17-Jan-2025
நத்தம்: -நத்தம் அருகே முளையூரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று இரவு முளையூரில் செய்யப்பட்ட முத்தாலம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு,கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
என்னது கிடா வெட்டா? இந்துக்கள் மனம் புண்பட்டு போச்சு, எச்ச ராஜா எங்கிருந்தாலும் முலையூறுக்கு வரவும்
17-Jan-2025