உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லைதொழிலாளிக்கு சிறை

திண்டுக்கல் : வடமதுரை தட்டாரப்பட்டி மாத்திநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணி37. 2020ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார். மகளிர் போலீசார் போக்சோவில் பாலசுப்பிரமணியை கைது செய்தனர், இதன்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. பாலசுப்பிரமணிக்கு 17 ஆண்டு சிறை , ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் திர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை