உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை இன்று ( ஜூன் 21) பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் கோயில் செல்ல வின்ச், படிப்பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி