உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்

பழநியில் நாளை ரோப் கார் நிறுத்தம்

பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக நாளை (மே 30) நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் இக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். இங்கு மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மாற்ற பாதைகளை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை