உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர் பேரவை தேர்தல்

மாணவர் பேரவை தேர்தல்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது.கலைத்துறை, விளையாட்டுதுறை, பொது அறிவுத் துறை, சுற்றுச்சூழல், உடல்நலம் ,ஆரோக்கிய மேம்பாட்டு மன்றம் ,இலக்கிய மன்றம், கலாசார மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றுக்கு தலைமைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.இடைநிலை பிரிவு , உயர்நிலை பிரிவில் 18:18 என்ற கணக்கில் மாணவர்கள் போட்டியிட்டனர்.இடைநிலை, உயர்நிலை பிரிவில் தலா 9 மாணவ தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !