உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் வந்த ஓட்டு இயந்திரம்

ஒட்டன்சத்திரம் வந்த ஓட்டு இயந்திரம்

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் லோக்சபா தேர்தலை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதிக்கு தேவையான மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு , அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்டது.உதவி தேர்தல் அலுவலர் பால்பாண்டி, துணை அலுவலர் சசி, துணை தாசில்தார்கள் ஜெகதீஷ், வருவாய் ஆய்வாளர் ஜேசுராஜ், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ