உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

திண்டுக்கல் : பொன்மாந்துரையை சேர்ந்தவர் சங்கர். மதுவிற்ற இவரை மது விலக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோனுார் பகுதியில் மது விற்ற முருகனை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை