உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

நத்தம் : பள்ளபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆண்டிச்சாமி 50. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டின் அருகில் உள்ள உசிலை மரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை