உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை லந்தகோட்டையை சேர்ந்தவர் விவசாயி கண்ணுச்சாமி 51. செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இவரது ஆட்டுக்கிடையில் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள், 4 குட்டிகள் பலியாகின. மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டன. கால்நடை உதவி டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை