மேலும் செய்திகள்
குடிநீர் வராததால் மறியல்
04-Sep-2025
வடமதுரை : L வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மருதமுத்து 70, வெள்ளைச்சாமி 54 ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். 70 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
04-Sep-2025